Monday 20 August 2012

காணொளி : இப்படிக்கு தோழர் செங்கொடி - ஆவணப்பட வெளியீடு







ஆவணப் பட வெளியீடு

அற்புதம் அம்மா உரை

தோழர் கயல்விழி சிறப்பித்தல்


திருமுருகன் உரை

புலவர் ரத்தினவேல் சிறப்பித்தல்

இயக்குனர் செந்தமிழன் உரை

இயக்குனர் வெற்றிவேல் உரை

தோழர் மணியரசன் உரை

நடிகர் சத்யராஜ் உரை

Sunday 8 July 2012

விடுதலையை நோக்கி எழுச்சி கருத்தரங்கம்







ஜனநாயகம் என்ற பெயரில் அரசியல் காரணங்களுக்காக சிறையிலடைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைப்பட்டிருக்கும் இஸ்லாமிய மற்றும் அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் விடுவிக்க கோரி, அதற்கான காரணங்களை விளக்கும் கருத்தரங்கம்.


இடம் - லயோலா கல்லூரி வளாகம், பி.எட். ஹால், சென்னை
நாள் - 07 ஜூலை 2012, சனிக்கிழமை
நேரம் - மாலை 5 மணி

செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாளில் 10 ஆண்டுகள் சிறைவாசம் கழித்த இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் விடுதலை செய்!

-இனப்படுகொலைக்கு எதிரான இசுலாமிய இளைஞர்கள் இயக்கம்

























Wednesday 16 May 2012

காணொளி : மக்கள் கவிஞர் இன்குலாப் நூல் வெளியீடு





வாருங்கள் மக்கள் கவிஞர் இன்குலாபைச் சிந்திப்போம் - நிகழ்ச்சி
அகிம்சையின் முறையீடுகளை எந்த ஆதிக்ககாரனும் செவிமடுப்பதில்லை - இன்குலாப் நேர்காணல் - நூல் வெளியீடு
நாள்: 13-5-2012
இடம் : பாவாணர் அரங்கம், சென்னை









































Monday 14 May 2012

முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினைவு - எழுத்தாளர் பா.செயபிரகாசம் கருத்துரை

முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினைவு - எழுத்தாளர் பா.செயபிரகாசம் கருத்துரை



Saturday 31 March 2012

தா.தே.கூ எம்பி சுமந்திரன் பொதுக்கூட்டம்

பி.யு.சி.எல். பொதுக்கூட்டம்
நாள்: 25-3-2012
இடம்: லயோலா கல்லூரி, சென்னை

தா.தே.கூ எம்பி சுமந்திரன் கருத்துரை



அலைபேசியில் உதயகுமார் கருத்துரை



கவிதா ஸ்ரிவட்சா கருத்துரை



ஜவஹருல்லா கருத்துரை



கேள்வி-பதில்

Friday 23 March 2012

அணு உலை எதிர்ப்பு -பத்திரிகையாளர் சந்திப்பு

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின்மீது அரசின் ஒடுக்குமுறையை கண்டித்து பத்திரிகையாளர் சந்திப்பு
இடம்:பத்திரிகையாளர் மன்றம்.
நாள் - 22-03-2012, வியாழன்

அருள் எழிலன் கருத்துரை



பா.செயபிரகாசம் கருத்து



அ.மார்க்ஸ் கருத்து



மனுஷ புத்திரன் கருத்து



சீனிவாசன் கருத்து



ஞானி கருத்து



பாஸ்கர் சக்தி கருத்து



அஜயன் பாலா கருத்து



அமுதன் கருத்து



சுந்தர்ராஜன் கருத்து



கேள்வி பதில் - சலசலப்பு

Saturday 3 March 2012

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மாநாடு

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மாநாடு
26 பிப்ரவரி 2012, ஞாயிறு,
சென்னை


அணு உலை எதிர்ப்பு - பாடல்



அணு உலை எதிர்ப்பு -கவிதை



அணு உலை எதிர்ப்பு - பறையாட்டம்


அணு உலை எதிர்ப்பு -திருமா உரை


அணு உலை எதிர்ப்பு -சீமான் உரை


அணு உலை எதிர்ப்பு -உதயகுமார்


அணு உலை எதிர்ப்பு -வேல்முருகன்


அணு உலை எதிர்ப்பு- நாஞ்சில் சம்பத்


அணு உலை எதிர்ப்பு - ஜவகருல்லா



அணு உலை எதிர்ப்பு- சீமான்-2


அணு உலை எதிர்ப்பு - தோழர் தியாகு


அணு உலை எதிர்ப்பு -நெடுமாறன்


அணு உலை எதிர்ப்பு -சுந்தர்ராஜன்


அணு உலை எதிர்ப்பு -பானுமதி உரை


அணு உலை எதிர்ப்பு -ரமேஷ் உரை


அணு உலை எதிர்ப்பு -மக்கள் மன்றம்



அணு உலை எதிர்ப்பு - ஆண்டன் போகஸ்



அணு உலை எதிர்ப்பு-வடிவேல் இராவணன்


அணு உலை எதிர்ப்பு - வெள்ளையன்



அணு உலை எதிர்ப்பு-ரஜினிகாந்த்


அணு உலை எதிர்ப்பு மாநாடு தீர்மானம்

Thursday 1 March 2012

"ஐ.நா. மனித உரிமை ஆணையமும் இலங்கை அரசின் போர்க்குற்றங்களும்" - ஆய்வரங்கம்

"ஐ.நா. மனித உரிமை ஆணையமும் இலங்கை அரசின் போர்க்குற்றங்களும்" என்ற தலைப்பில் - ஆய்வரங்கம்" நடைபெற்றது.

நிகழ்ச்சி ஏற்பாடு : போர்க்குற்றம் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம்"

Speakers:
Prof. Manivannan, Madras University
Prof. Paul Newman, Bangalore
Thozhar Thiyagu, Tamil National Liberation Front
Thozhar Elangovan, Save Tamils Movement
Thozhar Muthuvel, Save Tamils Movement

நாள்: 17-02-2012 | வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை | இடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம், அண்ணா சாலை, சென்னை




பால் நியூமேன் உரை



இளங்கோ உரை



பேராசிரியர் மணிவண்ணன் உரை



தோழர் தியாகு உரை

Saturday 11 February 2012

காணொளி : உச்சிதனை முகர்ந்தால் திரைப்பட வெளியீடு முழு நிகழ்வு

உச்சிதனை முகர்ந்தால் திரைப்பட வெளியீடு
நாள்: 8-2-2012
இடம்: தி நகர், சென்னை

உச்சிதனை முகர்ந்தால் வெளியீடு



உச்சிதனை முகர்ந்தால் - புகழேந்தி



உச்சிதனை முகர்ந்தால் - கௌதமன்



உச்சிதனை முகர்ந்தால் - பேராசிரியர் தீரன்



உச்சிதனை முகர்ந்தால் -கவிதாயினி தாமரை



உச்சிதனை முகர்ந்தால் -தோழர் தியாகு



உச்சிதனை முகர்ந்தால் -விடுதலை ராஜேந்திரன்



உச்சிதனை முகர்ந்தால் -தமிமும் அன்சாரி



உச்சிதனை முகர்ந்தால் - நல்லகண்ணு



உச்சிதனை முகர்ந்தால் -தமிழருவி




உச்சிதனை முகர்ந்தால் - நீனிகா



உச்சிதனை முகர்ந்தால் - வைகோ



இருப்பாய் தமிழா நெருப்பாய் - நடனம்

Tuesday 7 February 2012

கூடங்குளம் அணு உலை அழிவின் விளிம்பில் மக்கள் - அரங்கக்கூட்டம்

கூடங்குளம் அணு உலை அழிவின் விளிம்பில் மக்கள் - அரங்கக்கூட்டம்
இடம் : லயோலா கல்லூரி
நாள் : 4-2-2012
நிகழ்ச்சி ஏற்பாடு: அணு உலைக்கு எதிரான படைப்பாளிகள் இயக்கம்


அருள் எழிலன் அறிமுக உரை



தோழர் பா. செயபிரகாசம் உரை



தோழர் குறும்பனை பெர்லின் உரை



தோழர் பாஸ்கர் சக்தி உரை




தோழர் நிர்மலா கொற்றவை உரை



தோழர் அஜயன் பாலா உரை




தோழர் மனுஷபுத்திரன் உரை



தோழர் பாமரன் உரை



அண்ணா பல்கலைகழக மாணவன் உரை



ஞானி உரை

Sunday 29 January 2012

தமிழ்த்தேசியமும் சாதிச் சிக்கல்களும் - ஆய்வரங்கம்

தமிழ்த்தேசியமும் சாதிச் சிக்கல்களும் - ஆய்வரங்கம்
இடம்: லயோலா கல்லூரி , சென்னை
நாள் : 22-1-2012
நிகழ்ச்சி ஏற்பாடு: தமிழர் சமூக, அரசியல், பொருளாதார பண்பாட்டு ஆய்வுக்கழகம்


பொற்கோவன் வரவேற்புரை



சோழநாடன் உரை


அருள் எழிலன் உரை


தமிழ்நேயன் உரை


தமிழ்த்தேசியம் - சாதியம் - தோழர் தியாகு உரை



ஆய்வரங்கம் - கேள்விபதில்

Thursday 19 January 2012

காணொளி : ஐயப்ப பக்தர் சாந்தவேலின் உடலை கைப்பற்றும் தமிழக காவல்துறை

கேரளாவில் மலையாளிகளால் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி கொல்லப்பட்ட ஐயப்ப பக்தர் சாந்தவேலின் உடலை கைப்பற்றும் தமிழக காவல்துறை




































Monday 9 January 2012

முல்லைப்பெரியாறு - கண்டனக் கவியரங்கம்

முல்லைப்பெரியாறு பிரச்சனையில் கேரள அரசின் தவறான அணுகுமுறையைக் கண்டித்து கண்டனக் கவியரங்கம்

நாள்-6-1-2012

தமிழ் ஊடகப் படைப்பாளிகள் சங்கம்



































"அன்பார்ந்த சிங்கள மக்களுக்கு" நூல் வெளியீடு

என்ன செய்யலாம் இதற்காக? நூலை தொடர்ந்து பென்னி குயிக் பதிப்பகத்தின் அடுத்த நூல்
"அன்பார்ந்த சிங்கள மக்களுக்கு" நூல் வெளியீட்டு நிகழ்வு சென்னை புத்தக கண்காட்சியில்
08.01.12 அன்று மாலை 4 மணியளவில் நடை பெற்றது. இது. A4 அளவில் , முழுவதும் வண்ணத்தில், 36 பக்கங்களுடன் , 75 முக்கிய விளக்க படங்களுடன், கடித வடிவில் ஈழ நியாயத்தை விளக்கும் நூல் இது. நண்பர்கள்,உறவினர்கள் உட்பட எவரும் வாசித்து புரிந்து கொள்ளும் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. எழுத்தாளர் இராம கிருஷ்ணன் , கவிஞர் காசி ஆனந்தன் , இயக்குனர் மணிவண்ணன், இயக்குனர் வ.கௌதமன் , எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், மற்றும் பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்

நிகழ்வில் வெளியிடப்பட்ட மற்ற நூல்கள் :

1. ஈழமும் உலக மனிதாபிமானத்தின் ஆழமும்

2.சிங்களத்தின் வெற்றியா?தத்துவங்களின் இயலாமையா?

3.பொதுசன வாக்கெடுப்பு ஈழ விடுதலைக்கான அரசியல் பாதை.

4.கூடங்குளம் அணு உலை -கொஞ்சம் சோறு நிறைய நஞ்சு, ஆசிரியர் பா.செயபிரகாசம்

இந்நிகழ்வில் பதிவுசெய்யப்பட்ட காணொளிகள் :

நூல் வெளியீடு - பிரபாகரன் உரை
http://www.youtube.com/watch?v=oSB5kCPBVzk



நூல் வெளியீடு
http://www.youtube.com/watch?v=ON96vhzzpOk



எழுத்தாளர் இராமகிருஷ்ணன் உரை
http://www.youtube.com/watch?v=RHTI_qCXoL0


கவிஞர் காசி ஆனந்தன் உரை
http://www.youtube.com/watch?v=sFfofXIiqWY